Category: Home

கண்ணை கட்டி பிச்சை எடுக்கும் போராட்டம்

அகில பாரத இந்து மகாசபை சபா சார்பில் திருச்செந்தூர் நகராட்சி வார்டு கவுன்சர்களால் இயற்றப்பட்ட தீர்மானம் 52 டேய் நீக்க நீக்கக்கோரி கண்ணைக் கட்டி கவனயீர்ப்பு பிச்சை எடுக்கும் உண்ணாவிரத போராட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்வை…

ஒரே நாளில் 2.51 கோடி தடுப்பூசி செலுத்தியதில் இந்தியா வரலாறு படைத்துள்ளது.

ஒரே நாளில் 2.51 கோடி தடுப்பூசி செலுத்தியதில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. கொவிட் பெருந்தொற்று காலத்தில் மனித உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது இந்தியாவின் தடுப்பூசி மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் குறித்து ஸ்டாண்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கை…

பாரம்பரிய எண்ணெய் மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற எரிசக்தி இரண்டிலுமே இந்தியா கவனம் செலுத்துகிறது

இந்தியாவின் தனித்துவமான எரிசக்தி வழிமுறைகள் திரு.ஹர்தீப் சிங் பூரி மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ள நிலையில் நாட்டின் எரிசக்தித் தேவை,…

இயற்கைப் பேரிடரை பன்முகத்தன்மையுடன் எதிர்கொள்வதிலும், மனிதநேய உதவி ஆப்ரேஷன் தோஸ்த்

இந்தியாவின் ‘ஆப்ரேஷன் தோஸ்த்’ இதயங்களையும், மனதையும் வென்றது. லெஃப்டினன்ட் ஜென்ரல் டாக்டர் சுப்ரதா சஹா   துருக்கியின் தெற்குப் பகுதியில் 7.8 ரிக்டர் அளவிலும், சிரியாவின் வடக்குப் பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலும், மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலாவது நிலநடுக்கம் ஃபிப்ரவரி…

புதிய புத்தாக்க முயற்சி

பத்திரிகை தகவல் அலுவலகம் இந்திய அரசு சென்னை எப்போதும் படிப்பினையை அளிக்கும் எனது இந்தியப் பயணம்: பில்கேட்ஸ் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டப் பிறகு தற்போது நாடு திரும்பினேன். என்னால் அங்கு மீண்டும் செல்வதற்கு காத்திருக்க முடியாது. நான் இந்தியாவிற்கு செல்வதை மிகவும்…

உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஒற்றுமைக்கு வழிவகுக்கும் ஜி20

உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஒற்றுமைக்கு வழிவகுக்கும் ஜி20 இந்திய தலைமைத்துவம் – திரு அலோக் குமார், எரிசக்தித் துறை செயலாளர்   ‘வசுதைவ குடும்பகம்’ என்ற ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கருப்பொருள், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிர்கள் போன்ற…

சரக்கு ஏற்றுதலின் இந்த வளர்ச்சி

பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து பிரிவில் தெற்கு ரயில்வே கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது   33.9 மில்லியன் டன்கள் சரக்கு மற்றும் ரூ.3230.40 கோடி வருவாய் 2022-23 நிதியாண்டில் ஏப்ரல்-பிப்ரவரி 2023 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது   582.6 மில்லியன்…

அரிவாள் செல் நோய் பாதித்த நபர்களுக்கு ஒட்டுமொத்த நிவாரணத் திட்டம்

அரிவாள் செல் நோய் பாதித்த நபர்களுக்கு ஒட்டுமொத்த நிவாரணத் திட்டம் -பேராசிரியை டாக்டர் துளிகா சேத் ரத்த அறிவியல் துறை, புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இந்தியாவில் அரிவாள் செல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நம்பிக்கை அளித்துள்ளார். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய…