தருமபுரி மாவட்டத்தில்,
அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம்
TJA மற்றும்
ஶ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர்
இணைந்து
உலகச் சுற்றுச் சூழல் தினத்தில்,

மரம் வளர்ப்புப் பற்றிய விழிப்புணர்வு

ஊர்வலம் & கருத்தரங்கு.
மரக்கன்றுகள் நடுதல்.
புதிய நிர்வாகிகள் அறிமுகம்.
ஆகிய நிகழ்வுகள் மிகச் சிறப்பாக
நடைப்பெற்றது.

இவ்விழா
TJA தமிழ்நாடு மாநிலப் பொருளாளர்
*அ.சி.தென்னரசு* அவர்கள்
தலைமையில்,
மாநிலச் செயலாளர்
“பாலிமர் நீயூஸ்”
*ஆர்.மணிகண்டன்*
மாநிலச் செய்தித் தொடர்பாளர்
“நீயூஸ் ஜெ”
*ஆ.நந்தக்குமார்*
மாநில இணைச் செயலாளர்
“மாலை மலர்”
*இரா.தமிழ் குமரன்*
“வெளிச்சம்”
*கு.அருண்குமார்*
இவர்களின் முன்னிலையில்,
தருமபுரி மாவட்ட து.ஒருங்கிணைப்பாளர்
*ரே.ப.திருமால்* வரவேற்பில்,
திருக்குறள் பரப்புரை மையத் தலைமை ஒருங்கிணைப்பாளர்
*அய்யா.சி.முத்துசாமி*
சிறப்பு ஆலோசகர்
“செயல் வீரர்” *கு.ஶ்ரீகுரு*
மாநில இ.ஒருங்கிணைப்பாளர்
*பெ.இராஜேந்திரன்*
சேலம் மாவட்டப் பொருளாளர்
*மு.வைத்தியலிங்கம்*
சேலம் மாவட்டச் செயலாளர்
*பி.பிரஜீஸ் குமார்*
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
*செல்வராசு*
திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர்
“ராஜ் நீயூஸ்”
*தே.அன்பரசு*
தருமபுரி மாவட்டப் பொறுப்பாளர்கள்
*மா.ஆனந்குமார்*
*மா.கார்த்திக்*
அலுவலச் செயலாளர்
*பி.எஸ்.மணி*
“பாலிமர் நீயூஸ்” *சுரேஷ்*
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஆகியோர்கள்
வாழ்த்துரையாற்றினார்கள்.

TJA தேசியத் தலைவர்
*Dr.டி.ஆர்.கவியரசு* அவர்கள்
மரக்கன்றுகளை நட்டுவைத்து
மரம் வளர்ப்புப் பற்றிச் சிறப்புரையாற்றினார்.

மேலும் இவ்விழாவில்
ஆசிரியப் பெருந்தகைகளும்,
சமூக ஆர்வலர்களும்
காவலர் பயிற்சி மாணவ மாணவிகள் என பல்வேறுத் துறையினரும்
திரளாக் கலந்துக் கொண்டனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *