காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரண நிதி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபால் IPS வழங்கினர் , தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 8 பேருக்கு சுமார் ரூபாய் 1 லட்சம் (Victim Assistance Fund) நிவாரணத் தொகைக்கான வங்கி வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் வழங்கினார்.தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உட்பட 8 பேருக்கு ரூபாய் 1,05,000/-ம் வழங்கப்பட்டுள்ளது.அதில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 31.07.2017 அன்று தர்மராஜ் மாணிக்கம் என்பவர் கொலை செய்யப்பட்டார், அவரது வாரிசுக்கு ரூபாய் 20,000/-ம் உட்பட பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் உட்பட புகார்தாரர் மற்றும் வாரிசுதாரர்கள் சோலையப்பன், வெள்ளைச்சாமி மற்றும் பம்பையன் ஆகியோருக்கு பாதிக்கப்பட்டவருக்கான உதவி தொகைக்கான வங்கி வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வழங்கினார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *